வேம்பார் செலஸ்டின்
Friday, 23 September 2022
கோபுரக் கவிதை
ஆகாயக்குடையுள்/
ஆக்கிரமித்த இருளகற்றி/
ஆட்சிசெய்யக் கடுகிவா கதிரவனே/
ஆற்றல்மிகு கரங்காண/
ஆவலோடு/
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment